போர்ச்சுகல் நாட்டில், அவீரோ மற்றும் விசியூ உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுத் தீ வெகு வேகமாகப் பரவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீயில...
நீலகிரி மாவட்டம் முதுமலையில் நிலவும் இதமான காலநிலையால் மாலை நேரங்களில் சாலையோரத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தென்மேற்கு பருவ மழை காரணமாக ...
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பண்பொழி பகுதியில் விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் இறங்கிய இரண்டு யானைகள் சிறிது நேரம் உலாவிவிட்டு கரையேறும் காட்சிகள் வெளியாகி உள்ளது...
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே குளத்தில் மீன் பிடிக்க வலை வீசியபோது சுமார் 100 கிலோ எடையுள்ள இறந்த நிலையில் சிக்கிய முதலையை பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும் குளத்தில் ஓரிரு முதலைக...
நீலகிரி மாவட்டம் உப்பட்டி வாளவயல் கிராமத்தில் வீட்டின் முன்பு படுத்திருந்த நாயை நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வேட்டையாடி தூக்கிச் சென்றது.
இதேப்போன்று, உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் உ...
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் நேற்று தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானையை 26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் இருந்த தாயுடன் சேர்த்து வைத்ததா...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 லட்சம் ஏக்கர் காடுகளை அழித்த காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்க, அப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம்...